டாஸ்மார்க் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு

Jul 29, 2026 - 18:38
Jul 29, 2026 - 18:40
டாஸ்மார்க் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு

டாஸ்மார்க் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

முதல் குற்றவாளியாக செந்தில் பாலாஜி, 2ஆவது குற்றவாளியாக ஐஏஎஸ் அதிகாரி விசாகன் சேர்ப்பு; டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0