ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது தவறு எனக் கூறிய காங் நிர்வாகிக்கு நோட்டீஸ்

Oct 1, 2025 - 14:15
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது தவறு எனக் கூறிய காங் நிர்வாகிக்கு நோட்டீஸ்

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது தவறு எனக் கூறிய காங் நிர்வாகிக்கு நோட்டீஸ்

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது தவறு என காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சூரியபிரகாசம் கருத்து. அவரது கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம். சூரியபிராகாசம் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென நோட்டீஸ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0