விஜயதசமியை முன்னிட்டு திருவருள் குருகுலம் சார்பில் மாபெரும் ஓவியப்போட்டி : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு
வயது பிரிவின் அடிப்படையில் சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் பெண் இருபாலர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நுழைவு கட்டணம் இல்லாமல் மாணவர்களுக்காக நடத்தப்பட்டது.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
2



