திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

Sep 4, 2026 - 13:06
Sep 4, 2026 - 13:07
திருச்சி இரட்டை  வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிரிக்கெட் அகாடமி துவக்க விழா

திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் இன்று கிரிக்கெட் அகாடமி மற்றும் கிரிக்கெட் வலை பயிற்சி மைதானம் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கேப்டன். சிவகுமார் ஓய்வு உடல்கல்வி இயக்குனர் மற்றும் தேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் (உருமு தனலட்சுமி கல்லூரி, திருச்சி), பள்ளியின் முதல்வர் திருமதி. உஷாராகவன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் குத்து விளக்கேற்றி கிரிக்கெட் ஆடுகளத்தை துவக்கி வைத்தனர்.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் அவர்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகளும் சுய ஒழுக்கங்களும் எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0