டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு - 9 பேர் பலி : உஷார் நிலையில் தமிழ்நாடு

Nov 10, 2025 - 21:07
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு - 9 பேர் பலி : உஷார் நிலையில் தமிழ்நாடு

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு - 9 பேர் பலி : உஷார் நிலையில் தமிழ்நாடு

டெல்லி செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக முதற்கட்ட தகவல் 6 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோ மற்றும் ஒரு வேன் தீயில் எரிந்து சேதமானது உஷார் நிலையில் தமிழ்நாடு டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உஷார் நிலை சென்னை சென்ட்ரல், எழும்பூர், உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து சோதனை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு, ரோந்து பணி மற்றும் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0