தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Jul 24, 2026 - 11:57
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தி வரும் தாயுமானவர் திட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொடரும் பட்சத்தில் திட்டத்தை அமுல்படுத்துவதில் கீழ்கண்ட குறைபாடுகள் களைய வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கருவத்தலைவர் ஜெகநாதன் மாவட்டத் தலைவர் காமராஜ் மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் அங்கன்வாடி விற்பனையாளர்கள் கட்டுனர்கள், கணினி ஆப்ரேட்டர்கள், நகை மதிப்பிட்டார்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் லோகநாதன் நன்றி உரை கூறினார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0